இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |




இயல் தேர்வு:


இயல் வகை குறள் உரை



இயல் வகை குறள்

1234
உரை பார்க்கபால்இயல்அதிகாரம்குறள் எண்குறள் திறன் உரை
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து4 வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து9 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
திறன் காட்டுக
உரை காட்டுகஅறம் பாயிரம்கடவுள் வாழ்த்து10 பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
திறன் காட்டுக
1234